Pages

இழந்த சொத்துக்கள் கிடைக்க மந்திரம்

வளர்பிறை சனிக்கிழமை அன்று காலையில் இந்த மந்திரத்தை சொல்ல ஆரம்பிக்க வேண்டும் 
உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு முறை ஜெபிக்க வேண்டும்
தினமும் 108 முறையாவது சொல்ல வேண்டும்
மந்திரம் சொல்லி முடித்தவுடன் துளசி தீர்த்தம் பருக வேண்டும்

மந்திரம்:
ஓம் நமோ பகவதே வாசுதேவாய நம